2018 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

2018 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

“தொடரும் பங்களிப்புகள்”  மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 /3000 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது

  1. யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
  2. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 22 மாணவர்களுக்கு 660 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2015 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
  3. யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் 10 மாணவர்களுக்கு 325 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. 3 மாணவர்கள் A/L க்கு பின் கல்வியை தொடராதபடியால் உதவி 2018ல் நிறுத்தப்பட்டது. இத்திட்டம் 2016 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
  4. யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பல்கலைக்கழக மாணவியின் கல்விக்கு 60 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2016 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.