எமது தாய்க்கல்லூரியில் இருந்து கற்றலுக்குகைகொடுக்கும்திட்டத்திற்காக புதிதாக 10 மாணவர்கள் உதவி கோரி விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர். அனைத்து விண்ணப்பங்களும் நிர்வாகத்தால் விரிவாக பரிசீலிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், தகுதி பெற்ற மாணவர்களுக்கு உரிய கல்வி உதவித் தொகை May மாதம் முதல் வழங்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் அவர்களின் உயர்கல்வி இலக்குகளை அடைவதற்கும் உறுதுணையாக இருக்கும் என நிர்வாகம் நம்புகிறது. நன்றி,