Year: 2018

Home / 2018
2018 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.
Post

2018 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.

“தொடரும் பங்களிப்புகள்”  மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம். தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 /3000 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா...

2018 யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம்
Post

2018 யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம்

எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” – யா/கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்து இத்திட்டத்தை மேலும் விரிபுபடுத்தியுள்ளது. இத்திட்டத்தின்மூலம் 9 மாணவர்களுக்கு aug 2018 முதல், மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு Norway யிலும் மற்றும் Canada...

2018 வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவு
Post

2018 வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவு

30 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு. சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவாக, நகுலேஸ்வரனின் நோர்வே வாழ் சகோதரர் திரு. வே. சற்குணம் அவர்களால் – நோர்வே – இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன், நகுலேஸ்வரன் கல்வி பயின்ற சாவகச்சேரி இந்துக்கல்லூரி, மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம், கிளி. கண்டாவளை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் 30 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை 24 / 5 அன்று சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அதிபர்...